கடந்த 20-06-2020ல் தமிழக அரசு தொழிலாளர் ஆன்லைன் மூலம் நலவாரியத்தில் பதிவு செய்ய வழிவகை செய்து நடைமுறைப் படுத்திவருகிறது. இதில் தொழிலாளர் பதிவு செய்ய (VAO) சான்று நேரில் பெற வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என நமது திராவிட தொழிலாளர் நல சங்கத்தில் பொதுச் செயலாளர் திரு. கதிர்வேல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது ஆன்லைன் மூலமாக VAO சான்று பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முழுமையாக VAO பரிந்துறை ரத்து செய்ய வேண்டும் என்பதை தற்போது மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதில் வெற்றி பெறுவோம்.
கடந்த 20-06-2020ல் தமிழக அரசு தொழிலாளர் ஆன்லைன் மூலம் நலவாரியத்தில் பதிவு செய்ய வழிவகை செய்து நடைமுறைப் படுத்திவருகிறது. இதில் தொழிலாளர் பதிவு செய்ய (VAO) சான்று நேரில் பெற வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என நமது திராவிட தொழிலாளர் நல சங்கத்தில் பொதுச் செயலாளர் திரு. கதிர்வேல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது ஆன்லைன் மூலமாக VAO சான்று பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முழுமையாக VAO பரிந்துறை ரத்து செய்ய வேண்டும் என்பதை தற்போது மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதில் வெற்றி பெறுவோம்.
கடந்த 20-06-2020ல் தமிழக அரசு தொழிலாளர் ஆன்லைன் மூலம் நலவாரியத்தில் பதிவு செய்ய வழிவகை செய்து நடைமுறைப் படுத்திவருகிறது. இதில் தொழிலாளர் பதிவு செய்ய (VAO) சான்று நேரில் பெற வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என நமது திராவிட தொழிலாளர் நல சங்கத்தில் பொதுச் செயலாளர் திரு. கதிர்வேல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது ஆன்லைன் மூலமாக VAO சான்று பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முழுமையாக VAO பரிந்துறை ரத்து செய்ய வேண்டும் என்பதை தற்போது மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதில் வெற்றி பெறுவோம்.